சிங்கள மற்றும் தமிழ் மொழி பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு - தென்மாகாண சபை - Today First

Application

PHI Selected Name List

Breaking

Wednesday, July 15, 2020

சிங்கள மற்றும் தமிழ் மொழி பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு - தென்மாகாண சபை



தென்மாகாண கல்வி அமைச்சின் கீழ் தென் மாகாண சபையின் சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக  தேசிய உயர் ஆங்கில டிப்ளோமாதாரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பம் தென்மாகாண கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளது. 

இதன்படி ஆசிரிய சேவைப் பிரமாணங்களுக்கு ஏற்ப பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் இலங்கை ஆசிரிய சேவை 3-ம் வகுப்பின் 1-ம் தரத்துக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக தகுதிவாய்ந்த டிப்ளோமாதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

விண்ணப்ப முடிவுத்திகதி - 2020.08.10

No comments:

Post a Comment

Pages