கடந்த 2019.08.02ம்திகதிய 2135ம் இலக்க வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவித்தலின்படி இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் இலங்கை விஞ்ஞான சேவைகள் தரம் IIIபதவிக்கு ஆட்சேர்ப்பதற்காக 2029 நவம்பர் 24ம் திகதி நடாத்தப்பட்டது.
இவ்வாறு நடாத்தப்பட்ட திறந்த போட்டிப்பரீட்சையில் பெறப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் தகைமை பெற்ற விண்ணப்பதாரிகளின் தகைமைகளை பரீட்சிக்குமுகமாக நேர்முகப்பரீட்சைகள் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நடாத்தப்படவுள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் மற்றும் நேர அட்டவணை என்பன பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment